தமிழக திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 108 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இளநீர் திரவிய பொடி , மாப்பொடி, மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு