திண்டுக்கல் மேற்கு: நத்தத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை உடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, தலா ரூ.60 ஆயிரம் அபராதம்
Dindigul West, Dindigul | Aug 19, 2025
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி, பூசாரிபட்டியை சேர்ந்த மகாராஜன் என்பவரை கொலை செய்த வழக்கில் நத்தம் போலீசார்...