நன்னிலம்: கோவில் திருமாளம் ஊ. ஒ. ந. பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக ஒரு லட்சம் ரூபாயை பள்ளியின் முன்னாள் மாணவர் வழங்கினார்
நன்னிலம் ஒன்றியம் கோவில் திருமாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்ச ரூபாயை பள்ளியின் முன்னாள் மாணவரும் பள்ளியின் கல்வி புரவலருமான கல்யாணசுந்தரம் வழங்கினார்