தென்காசி: மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டன மேலும் பொது மக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கப்பட்டது