திருச்செங்கோடு: மின்னாம்பள்ளியில் பைப்லைன் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டன
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே மின்னாம்பள்ளி கிராமத்தில் குடிநீர் குழாய்க்கான தோண்டும் போது இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட நிலையில் திருச்செங்கோடு வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்