வேப்பனஹள்ளியில் கறவை மாடு வழங்க விவசாயிடம் ரூ.5000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவி இயக்குனர் முருகேசனை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வேளாண்மை அலுவலகத்தில் தருமபுரி மாவட்டம் பப்பாரப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் உதவி வேளாண்மை அலுவலக பணிபுரிந்து வருகிறார், இவரிடம் நாடுவானப்பள்ளி சேர்ந்த விவசாயி மங்கம்மா மானியத்தில் கறவை மாடு வாங்க அளித்த லஞ்சம் சிக்கியது