திருவள்ளூர் மாவட்டம் தங்கனூர் பகுதியில் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அப்பகுதி மக்கள் கலந்தாலும் சித்து தீர்மானித்து சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் போட்டியை நடத்துவதற்கு இருபதுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதற்கான சாத்திய கூறுகள் இருக்கும் பட்சத்தில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியதாக பகுதி வாசிகள் தெரிவித்தனர்