ஆவடி அடுத்த பண்டிலேஸ்வரன் கலைஞர் நகரை சேர்ந்த ஸ்டாலின் இவர் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார் அரசு சொத்து ஆக்கிரமிப்பு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்துள்ளார் இதனால் அச்சுறுத்தல் உள்ளதாக கடந்த மாதம் புகார் அளித்தார் இந்நிலையில் மூன்றாம் தேதி அழியும் பாஷா என்பவர் முகநூல் ஐடியில் உள்ள மூன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார் இதன் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்