நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 8-ம் தேதி (திங்கட்கிழமை) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 9-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.