சூளகிரி: சாமல்பள்ளத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை பறித்து சென்ற கொள்ளையன்: மடக்கிப்பிடித்து பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி
ஒசூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியையின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை பறித்து சென்ற கொள்ளையன்: மடக்கிப்பிடித்து பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியில் ஆசிரியராக மேனகா என்பவர் பணியாற்றி வருகிறார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சூளகிரி அடுத்த சாமல்பள்ள