தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் அரசு பள்ளிகள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது இதில் பள்ளி மாணவர்கள் இருபால் ஆசிரியர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்