தடியன்குடிசை புல்லாவெளி இடையேயான மலைப்பாதையில் குண்டும் குழியுமாகவும், மழைநீர் நிறைந்து குளம்போல் காணப்பட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டன. எனவே மலைப்பாதையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை - அதிகாரிகளுக்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.