கிண்டி: சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையத்துக்கு வந்த சிகரம் ஏறி சாதனை படைத்த சிறுவனை வரவேற்ற நடிகை குஷ்பூ
சென்னை மீனம்பாக்கம் உலகின் உயரமான கிளிமாஞ்சாரோ உஹிறு சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் சிவ விஷ்ணுவுக்கு நடிகை குஷ்பூ அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்தினார் மேலும் தமிழ் அட்வென்சர் ட்ராக்கிங் கிளப் சார்பாக முத்தமிழ் செல்வி தலைமையில் சென்ற குழுவினர் நவம்பர் ஒன்றாம் தேதி ஏழரை தொடங்கி ஏழு நாள் பயணத்துக்கு பிறகு சேகரத்தை வெற்றிக்காக அடைந்தனர் அவர்கள் அனைவரும் என்று விமான நிலையம் வந்தவர்களை குஷ்பூ வரவேற்றார்.