குடியாத்தம்: குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து 3450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணையிலிருந்து 3450 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை