மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைப
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்து இருந்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தகுதி தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி 2010 ஆம் ஆண்டுக்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிற