திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூதிபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் காளீஸ்வரன் இவர் அதே பகுதியை சேர்ந்த ஷாலினி என்பவரை காதலித்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தற்போது வரை கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் முருகேசனின் இளைய மகன் செந்தில் மற்றும் அவரது மாமனார் துரைராஜ், மனைவி காளியம்மாள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒன்று கூடி வாய் கூசும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதும் கூறி புகார் மனு