திருப்பூர் தெற்கு: தென்னம்பாளையம் கலெக்டர் அலுவலகம் அருகே பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் அருகே தகாத நட்பு காரணமாக பெண்ணின் கழுத்தை பனியன் தொழிலாளி ஒருவர் கத்தியால் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது