தமிழ்நாடு அய்க் கஃப் துறவியர் பேரவை மற்றும் சூழலியல் இயக்கங்கள் சார்பில் இயற்கையை காப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பயணம் கடந்த ஐந்தாம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. இவர்கள் தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் தொடர்ந்து பஸ் வந்துருச்சு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.