வேடசந்தூர் அருகே உள்ள விடுதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சாரண சாரணியர் இயக்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். சாரண சாரணியர் இயக்க ஆணையர் வெங்கடேசன். பள்ளியின் சாரண சாரணிய இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயமீன்னாம்பிகை. சாரண சாரணிய இயக்க மாணவ மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர். மேலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.