தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர் ; மூங்கில்துறைபட்டு பகுதியில் விதி வீதியாக சென்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த ஊராட்சி நிர்வாகம்
Vanapuram, Kallakurichi | Sep 12, 2025
சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மூங்கில் துறைப்பட்டு பகுதியில்...