திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இங்கு வந்திருந்த இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் கோவில் நிலத்தை திமுகவினர் அபகரிக்க முயல்வதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.