விருதுநகர்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரில் அண்ணா சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை
விருதுநகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மரியாதை செய்தனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.