மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை, வதிலை ஸ்ரீஅமிர்தவர்ஷினி இசை நடனக் கலைச் சங்கம் சார்பில், ஆஸ்கார்ஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார் எம்.பி., சச்சிதானந்தம், உலகசாதனை பரத நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 950 பேர், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்