முதுகுளத்தூர்: உலையூர் அரசுப் பள்ளியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
உலையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் முயல் அறக்கட்டளை சார்பாக பள்ளியில் திருவள்ளுவர் சிலை மற்றும் தொடுதுறையுடன் மாணவர்கள் பயிலும் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் பின் மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது தொடர்ந்து பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கி பாராட்டினார்