காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த விற்பனை நிலையத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருநெல்வேலி கரூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கைத்தறி நெசவு புடவைகள் பெட் சீட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புடவை மற்றும் பல்வேறு