ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதுக்கான சான்றிதழ் முதலானவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும். வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல்