மன்னார்குடி: மன்னார்குடி சாலையில் தவறவிடப்பட்ட ரூபாய் ஒன்றரை லட்சம் பணம் கண்ணதாசன் மூலம் கண்டெடுக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சாலையில் தவறவிடப்பட்ட ரூபாய் ஒன்றரை லட்சம் பணம் கண்ணதாசன் மூலம் கண்டெடுக்கப்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது