தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வக்கம்பட்டி கல்லறை மேடு அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த பழைய வக்கம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 29 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை