பல்லடம்: பூமலூர் விவசாய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக குப்பை கழிவுகள் கொட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பூமலூர் பகுதியில் நடைபெற்றது.