காஞ்சிபுரம் செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில், கூட்டுறவு துறை சார்பில், சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.