கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கலையரங்கத்தில், மாவட்ட நீதித்துறை சார்பாக, பெண்கள் சமத்துவம், பெண் அதிகாரம் மற்றும் தொழிலிடங்களில் பெண்களை பீடிக்கப்படாமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.வி.ஆர்.லதா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஆகியோர் இன்று (29.11.2025) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றினார்கள்.