காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் உள்ள பேரரசர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கைத்தறி மற்றும் தொழில் துறை அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழக அரசு சார்பில் சின்ன காஞ்சிபுரம் உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்து வாழ்ந்து இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்