ஆத்தூர் தெற்கு ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட ஏ.இராமநாதபுரத்தில் வாக்குசாவடி முகவர்களான பி.எல்.ஏ.2, பி.எல்.சி, பி.எல்.டி. மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கான என்வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாட்டை தலை குனியவிடமாட்டோம் என்ற தலைப்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்