வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரே 10.5% இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம் மேடை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் - Vellore News
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேடை அமைக்க காவல்துறை அனுமதி தராததால் வாக்குவாதம் பரபரப்பு