சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமார் 40ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக மேட்டுப்பட்டி பகுதி மக்களுக்காக ராமநாதபுரம் செல்லும் சாலையில் ஒரு பொது மயானமும் கீழக்கோட்டை பகுதி மக்களுக்காக சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் ஓடை ஓரம் ஒரு பொது மயானமும், செக்காபட்டி பகுதி மக்களுக்காக ஆரியநல்லூர் செல்லும் வழியில் ஒரு மயானமும், தலித் சமுதாய மக்களுக்காக சத்யா நகர் அருகே இரு மயானமும் உள்ளது போது மயானத்த பயன்படுத்த முடியாததால் பேரூராட்சி அலுவலகத்தில் மனு