திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பழவேற்காடு மீனவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும் நாட்களில் மீன்பிடி தடை விதிக்கும் நிலையில் அந்த நாட்களில் நிவாரணம் வழங்க வேண்டும் பழவேற்காட்டில் இயங்கும் மது கடையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர் ஆட்சியர் மீனவர்களை இழிவு படுத்தியதாக கூறி டிசம்பர் 1ஆம் தேதி ஆட்சியரை கண்டித்து பழவேற்காடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.