திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியாக்கரம் (RBSK) திட்டத்தின் கீழ் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தின் மூலமாக பல நிறங்களில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பகுதிகள் - பார்வை உணர்வு மற்றும் புலன்கள் தூண்டுதல் தொடு உணர்வை தூண்டும் தரை & பாதை அமைப்புகள் - நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துதல் என 18 லட்சம் நிதியில் அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பூங்காவை ஆட்சியப்பிரதாப் இன்று காலை திறந்து வைத்தார்