காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால தர்மா சாஸ்தா ஆலய அறக்கட்டளை சார்பில் அமையப்பட்டுள்ள ஸ்ரீ பால தர்மா சாஸ்தா ஆலயத்தில் சுவாமி ஐயப்பனுக்கு தினந்தோறும் பல்வேறு அபிஷேகங்களும் ஆராதனை நடைபெற்று வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தினதோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் ஐயப்பன் பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் இத்திருக்கோவில் 3 அடி உயரத்தில் வள்ளி தேவையான உடன்