சிறுமலை வன சரகம் சிறுமலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தொழுகாடு பகுதியில் உள்ள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி காட்டு மாடு இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் அப்பகுதியை ஆய்வு செய்து இறந்த காட்டு மாட்டின் உடலை கண்டுபிடித்த வனத்துறையினர் 04 ம் தேதி செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவரை வைத்து உடற்கூறு ஆய்வு ஆய்வு செய்துள்ளனர். அதே சமயம் வன உயிரின இறப்பு மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கான விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு