வேப்பந்தட்டை: "ஆடு மாடுகளை கொல்லும் வெறிநாய்களை பிடிங்க"
அரசலூர் விவசாயிகள் இறந்த ஆடு மாடுகளுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை
Veppanthattai, Perambalur | Aug 8, 2025
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரசலூரில் கடந்த சில தினங்களாக வெறிநாய்கள் ஒன்று சேர்ந்து ஆடுகளையும் கன்றுகளையும்...