மாநகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு முன்னால் மாமன்ற உறுப்பினராகவும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்தவர் ஆறுமுகம் இவர் மறைவின்போது அமைச்சர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் காமராஜபுரத்தில் ஆறுமுகம் மறைவிற்கு ஆறுதல் தெரிவிக்க அமைச்சர் அவரது இல்லத்திற்கு வந்து மனைவி மற்றும் மகன், மகளுக்கு ஆறுதல் கூறியதோட நிதியுதவியும் வழங்கி கழகம் உங்கள் குடும்பத்தை கைவிடாது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை இல்லாமல் அனைவரையும் சமத்துவத்துடன் பார்க்கும் மக்களுக்கான ஆட்சி என்றார்