ஆலத்தூர்: "40 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பலே திருடன்"
மாவிலங்கையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் கைது
Alathur, Perambalur | Aug 20, 2025
ஆலத்தூர் தாலுகா மாவிலிங்கையை சேர்ந்தவர் பழனியாண்ட்டி மனைவியை ஈஸ்வரி, கடத்த ஜூலை 22 ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து...