மன்னார்குடி: பெரியார் சாலை முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
மன்னார்குடி பெரியார் சிலை முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது