திண்டுக்கல் கிழக்கு: விபத்தை ஏற்படுத்தும் விதமாக பெரிய பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஆணையர், உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் - Dindigul East News
திண்டுக்கல் கிழக்கு: விபத்தை ஏற்படுத்தும் விதமாக பெரிய பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஆணையர், உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார்
Dindigul East, Dindigul | Sep 8, 2025
திண்டுக்கல்லை சேர்ந்த சௌந்தரபாண்டி ராஜலட்சுமி நகர் சித்தாராமஹால் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது தார் சாலையில்...