வெனிசுலா நாட்டின் இயற்கை வளங்களையும் எண்ணெய் வளங்களையும் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, அந்த நாட்டிற்கு நெருக்கடி கொடுத்து, அப்பட்டமான முறையில் வெனிசுலா நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வீசி, பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, நாட்டின் ஜனாதிபதி நிக்லோஸஸ் மதுரோவை கைது செய்திருக்க கூடிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.