தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் செய்தித் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து நூல்களை பார்வையிட்டார் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.