திண்டுக்கல் நாகல் நகர் அருகே அமைந்த பாரதிபுரத்தில் சீரடி சாய்பாபா ஆலயம் பல ஆண்டுகளாக பக்தர்களால் வழி நடத்தப்படுகிறது வருடம் தோறும் சீரடி சாய்பாபா ஆலயத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திண்டுக்கல் நகர் பகுதியில் சார்ந்த ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது அதை போல் 10 ஆயிரத்து எட்டு அகல் விளக்குகளைக் கொண்டு மூன்று மத வழிபாட்டு சின்னங்களான கோவில் கோபுரம் சிலுவை நிலா பிறை ஆகியவை அகல் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டது.