திருப்பூர் தெற்கு: அரிசி கடை வீதி ஈஸ்வரன் கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர்
Tiruppur South, Tiruppur | Sep 8, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை கண்காணிப்பாளர் விவேக் காவலர் ஒருவர் கடுமையான முறையில் தாக்கிய...