காஞ்சிபுரம்: கைலாசநாதர் கோவில் தெரு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது சிவகாஞ்சி போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கைலாசநாதர் கோவில் தெரு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில் ஜெயக்குமார் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது இதனை எடுத்து அவரை கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு