திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து உயிர் நீத்த 8 காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணையை காவல் கண்காணிப்பாளர் பிரதீப், நேரில் வழங்கினார். ஆணையைப் பெற்றுக் கொண்ட அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.